உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்துக்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவது வேதனை: அர்ஜுன் சம்பத் Arjun Sampath | HMK | Hindu

இந்துக்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவது வேதனை: அர்ஜுன் சம்பத் Arjun Sampath | HMK | Hindu

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டியில் கிறிஸ்தவர்கள் அடாவடியாக நடந்து கொள்கின்றனர். காரணம் அங்கு பெரும்பான்மையாக உள்ளனர். இக்கிராமத்தில், இந்து தமிழர் குடும்பங்கள், சிறுபான்மையாக உள்ளனர். அதனாலேயே இந்த அவலநிலை. கிராமத்தில் 500க்கும் அதிகமானோர் சர்ச்சுகளில், உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை, பிரப்ரோடு சர்ச் நிர்வாகத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். #TamilHeritage #Leadership #CivicEngagement #SocialChange #Awareness #Tamilians #Empowerment #Community #NationalUnity #CulturalIdentity

நவ 05, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பேசும் தமிழன்
நவ 05, 2025 12:11

ஒவ்வொரு இந்துவுக்கும் சூடு... சொரனை என்பது தானாக வர வேண்டும்..... யார் இந்து மதத்தின் எதிரி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்... அவர்கள் யாருக்கு வேண்டுமானலும் ஓட்டு போடலாம்.. ஆனால் யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.. இதுவரை ஏமாந்து போய் ஓட்டு போட்டது போதும்..... இனிமேல் சிந்தித்து ஓட்டு போடுங்கள்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி