உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வகுப்பறைக்குள் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்: CCTV-யில் ஷாக் | CELLPHONE THEFT IN SCHOOL

வகுப்பறைக்குள் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்: CCTV-யில் ஷாக் | CELLPHONE THEFT IN SCHOOL

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளான தணிகைபோளூர், வளர்புரம், பெருமூச்சியில் உள்ள அரசு பள்ளிகளில் அடுத்தடுத்து செல்போன் திருட்டு போனது. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி போல நடித்து பள்ளிக்குள் வந்த ஆசாமிஆசிரியர்கள் கவனத்தை திசை திருப்பி செல்போன் திருடியது தெரியவந்தது.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி