உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கொடூரன்கள் செய்தது என்ன? கொல்கத்தா சட்ட மாணவி பகீர் kolkata law student case | manojit mishra TMC

கொடூரன்கள் செய்தது என்ன? கொல்கத்தா சட்ட மாணவி பகீர் kolkata law student case | manojit mishra TMC

கொல்கத்தா சட்டக்கல்லூரி வளாகத்தில் மாணவியை, அதே கல்லூரியின் ஊழியர், மாணவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் சவுத் கல்கத்தா சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் 24 வயதான மாணவி, தேர்வு கட்டணம் செலுத்துவது தொடர்பான வேலைகளை முடிக்க புதன்கிழமை மதியம் 12 மணிக்கு கல்லூரிக்கு சென்றார்.

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை