உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோர்ட் உத்தரவிட்டும் மாற்றிய மர்மம்! | Neomax | Madurai Police | Scam

கோர்ட் உத்தரவிட்டும் மாற்றிய மர்மம்! | Neomax | Madurai Police | Scam

மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிதி நிறுவனங்கள் செயல்பட்டது. தமிழகம் முழுதும் முதலீடு செய்தால் அதிக லாபம் என ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி பணம் போட்ட ஆயிரக்கணக்கானோர் பல கோடியை இழந்தனர்.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை