வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பேரம் படிந்திருக்கும் பெட்டியும் கைமாறியிருக்கும். தமிழ் நாட்டை தமிழன் தவிர வேறு மாநில நபர்கள் தான் ஆள துடிக்கிறார்கள். ஏற்கனவே கொல்டி ஓங்கோல் ஆளுகிறது. சீமான் ஒரு மலையாளி. ஆக தமிழகத்தை ஆளுவதற்கு ஒரு நன்றாக படித்த தமிழன் கூட தயாராகயில்லை போல் தெரிகிறது. எல்லா கட்சிகளிலும் தேடித் பார்த்தால் எனக்கு தெரிந்தவரை திரு அண்ணாமலை அவர்கள்தான் மிகவும் பொருத்தமானவராக தெரிகிறார். எந்த ஒரு தலைப்பையும் கொடுத்து பேச சொன்னால் துண்டு சீட்டு இல்லாமல் வெகு சரளமாக தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பேசுகிற திறன் உடையவர்,
இது உண்மையாக இருந்தால் சீமான் என் வோட்டை இழப்பார் . ஒரு மதிப்பு இருந்தது அவர் மேல். அதை இவர் கெடுத்து கொள்கிறார்.
பெட்டி கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன்.