/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்: நாகையில் அதிர்ச்சி | old lady died | theft attempt
தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்: நாகையில் அதிர்ச்சி | old lady died | theft attempt
நாகை மாவட்டம் திருப்பூண்டி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் ரஹீமின் மனைவி அகமது நாச்சியார். 66 வயதான இவர் மாடி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் நாச்சியார் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
ஜூலை 20, 2025