உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆடிட்டரிடம் ரூ.1 கோடி ஸ்வாஹா: கம்பி நீட்டிய இன்ஸ்பெக்டர் கைது | Thanjavur police crime

ஆடிட்டரிடம் ரூ.1 கோடி ஸ்வாஹா: கம்பி நீட்டிய இன்ஸ்பெக்டர் கைது | Thanjavur police crime

கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (68). ஆடிட்டர். கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு விளை நிலங்களை கையகப்படுத்தியது. ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 80 சென்ட் நிலமும் கையகப்படுத்தப்பட்டது, அந்த நிலத்தில் 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் வளர்த்துள்ளார், கையகப்படுத்திய நிலத்தில் இருந்த 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் வெட்டி வாகனத்தில் ஏற்றி கொண்டு இருந்தார்.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி