உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியாவை சீண்டினால்... உபி முதல்வர் யோகி எச்சரிக்கை Yogi Adityanath | Caution | Pakistan

இந்தியாவை சீண்டினால்... உபி முதல்வர் யோகி எச்சரிக்கை Yogi Adityanath | Caution | Pakistan

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில்Lakhimpur Kheri நடந்த கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். நமது சமூகத்தில் அராஜகத்துக்கோ பயங்கரவாதத்துக்கோ இடம் கிடையாது. இந்தியாவின் பாதுகாப்பு, சேவை மற்றும் நல்லாட்சி அனைத்தும் அதன் வளர்ச்சியில் வேரூன்றி உள்ளது. அது ஏழைகளின் நலன்களில் அக்கறை செலுத்துகிறது. அது அனைவருடைய பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறது.

ஏப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை