வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நீங்கள் நெடுநாள் வாழ வேண்டும்
உம்மை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறோம் தாயே...
மரங்களின் தாய் என்று போற்றப்படும் சாலுமரட திம்மக்காவின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது.இன்றைக்கு 113 வயதாகும் திம்மக்கா கர்நாடகா மாநிலம் டூம்கூரு மாவட்டம் குப்பி கிராமத்தில் பிறந்தவர்.விவரம் தெரிந்த நாள் முதல் மரங்கள் நட்டு வருகிறார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆலமரங்களை நட்டுள்ளார் வெறுமனே நடுவது மட்டுமின்றி அதை அன்றாடம் தண்ணீர் பாய்ச்சி தாய் போல வளர்த்தும் இருக்கிறார்.
நீங்கள் நெடுநாள் வாழ வேண்டும்
உம்மை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறோம் தாயே...