உருக்கும் படம்!
இலங்கையின் கண்டி, புத்தகோவில் திருவிழாவிற்கு அழைத்துவரப்பட்ட யானை டிக்கிரி. இதன் புகைப்படத்தை, சேவ் எலிபெண்ட் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இப்படம் பார்ப்போரின் நெஞ்சத்தை நொறுக்கியுள்ளது.
இலங்கையின் கண்டி, புத்தகோவில் திருவிழாவிற்கு அழைத்துவரப்பட்ட யானை டிக்கிரி. இதன் புகைப்படத்தை, சேவ் எலிபெண்ட் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இப்படம் பார்ப்போரின் நெஞ்சத்தை நொறுக்கியுள்ளது.