வாசகர்கள் கருத்துகள் ( 12 )
என்று திராவிடம் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு வந்தது அன்றே மரியாதை, நீதி, நியாயம், நேர்மை ஒழுக்கம் அழிந்துவிட்டது
நாணயம், நேர்மை, பண்பு இல்லாத திருட்டு, உருட்டு, பேசி பிழைக்கும் நபர்களால் உருவான திமுக போன்ற கட்சிகள் தான் எல்லா தவறுகளுக்கும் காரணம்......
ஒரு வழக்கில் தீர்ப்பு வந்து விட்டாலும் பணம் இருந்தால் சுப்ரீம் கோர்ட்டில் சென்று அந்த வழக்கை ரத்து செய்ய முடியும் அதேபோல் சாமானிய மக்கள் இன்று வரை நீதித்துறை நல்ல தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை இழந்துவிட்டன ஊழலின் உறைவிடமாக மட்டுமே நீதி அரசர்கள் வேலை செய்கின்றன முக்கியமாக எத்தனையோ சாமானிய மக்கள் தங்கள் பணத்தை வீடு வாங்க சேமித்து வைத்து அதை பில்டர்களிடம் இழக்கின்றனர் ஆனால் அந்த பில்டர்கள் இந்த நீதித்துறையின் பின்னால் ஒளிந்து கொண்டு தங்களுக்கு சாதகமான தீர்ப்பை மாற்றுவதும் இல்லை அதை தாமதம் ஆக்குவதும் மட்டுமே நீதித்துறை தற்போது செய்து கொண்டிருக்கிறது 10 வருடங்களுக்கு மேல் ஒரு தீர்ப்பு வரவில்லை என்றால் பின் எதற்கு இந்த நீதித்துறை நம் நாட்டுக்கு தேவை? அரசியல் ஆதாயத்திற்கும் பணம் இருந்தால் உடனடியாக இரவோடு இரவாக தீர்ப்பு விற்கப்படும் ஆனால் எந்த ஒரு சாமானிய மக்கள் தீர்ப்பு உடனடியாக கிடைத்தது என்று சரித்திரம் இல்லை நம் நாட்டிற்கு இப்பொழுது மிகவும் தேவை நல்ல நீதியரசர்களோ அல்லது நல்ல நீதிமன்றம் அல்ல ஒரு நல்ல அரசாங்கத்தால் தான் நீதியை நிலை நாட்ட முடியும் அதற்கு நல்ல அரசு அமையும் என்ற நம்பிக்கை உங்களில் யாருக்காவது இருக்கிறதா?
Sack& Punish 95%Vested-Biased Judges Not Punishing Any Power-Misusing& MegaLooting Widespread RulingAlliancePartyMen, their Stooge Officials esp Police, Judges& Bureaucrats, Case/News/Vote/Power Hungry Conspiring-SelfSaint But Dreaded Criminals incl VestedFalse Complaint GangsWomen, SCs, Groups, Advocates etc. Appoint Judges Only from Aged NonAdvocate Common People esp Affected Parties minm 45Age for Maturity With Post-Selection Law Trainings& MeritsOnly Promotions till SC UnBiased, Fast, Quality Judgements at CheapCostsSimple Procedures-DirectPetitioners/ JrAdvocates
"திறமையற்றவர்கள், நேர்மையற்றவர்கள் நீதித் துறையிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் இருக்கின்றனர்". 100% தவறு. ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அல்லவே அல்ல 99% திறமையவற்றவர்கள் நேர்மையற்றவர்கள் தான் அநீதித்துறையில் உள்ளனர். உங்களிடம் பணம் உள்ளதா உங்களுக்கு என்ன விதமான தீர்ப்பு வேண்டுமோ அதைத்தரும் இந்திய அநீதித்துறை. உ.ம். ஒரு கொலை நிகழ்ந்தது. பணமிருந்தால் இந்த மாதிரி தீர்ப்பை வாங்கலாம் இல்லை என்றால் தீர்ப்பு இந்த மாதிரியும் இருக்கும். பணமிருந்தால். அதாவது அந்த பணத்தை அநீதித்துறைக்கு கொடுத்தால் "அவர் கொலை செய்யவில்லை அவரது கத்தி தான் கொன்றது ஆகவே கத்திக்குத்தான் 10 ஆண்டு சிறை" . அநீதித்துறைக்கு பணம் கொடுக்க இயலாவிட்டால் "இன்னொருவன் கத்தியால் கொலை செய்வதை இவன் பார்த்துக்கொண்டிருந்த படியால் அதைத்தடுக்காமல் அந்த கொலை செய்வதற்கு இவன் ஆதரவு கொடுத்தமாதிரி ஆவதால் இவனுக்கு 10 வருட சிறை தண்டனை இந்த அநீதித்துறை தீர்ப்பு வழங்குகின்றது"
ஐம்பது ஆண்டுகளுக்கு சட்டத்தை நன்கு படித்த நீதிபதிகளும் வழக்கு உரைஞ்சர் களும் இருந்தார்கள் ,சட்ட பிரிவுகளை வைத்து தான் வாதாடுவது மாற்று தீர்ப்பும் இருந்தன, இன்று நீதிபதிகளை எப்படி வளைப்பது என்று அறிந்து அதன் படி தீர்ப்பு வாங்கும் நிலை
ஆடிட்டர்கள் போல வக்கீல்களுக்கு அப்ரென்டிஸ் முறை இருந்தவரை நீதித்துறை நன்றாக இருந்தது... வக்கீல்களுக்கு குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் அப்ரென்டிஸ் முறை மீண்டும் தேவை.. நீதிபதிகள் நேரடியாக நியமிக்கப்படுவது தடுக்கப்பட்டு அகில இந்திய தேர்வு முறை மூலம் மட்டுமே நியமிக்க பட வேண்டும்...ஒரு கட்சி சார்ந்த ஒரு வழக்குக்கு அதிக பட்சம் இரண்டு வக்கீல்களுக்கு மேல் கோர்ட்டில் அனுமதிக்க கூடாது...
நிருபிக்க முடியாத நிஜங்கள் பணம் படைத்த பொய்யிடம் தோற்றுக் கொண்டுதான் உள்ளன.
நாட்டின் யதார்த்தத்தை உணர்த்தும் அற்புதமான கட்டுரை.
ஒரு மொழி கெட்டுப் போவதற்கு காரணம் அந்த மொழி பேசும் மக்கள். அதுபோலவே, நீதித்துறை கெட்டுப் போனதற்கு நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் மட்டுமே காரணம். அவர்களால் மட்டுமே அதை மீட்டெடுக்கவும் முடியும். முக்கியமாக வெளி மாநில "ரப்பர் ஸ்டாம்ப் சட்டக் கல்லூரிகளை" தடை செய்ய வேண்டியதும் இவர்களது முக்கிய பொறுப்பு. மேலும் அதை அங்கீகரிப்பதை பார் கவுன்சில்கள் நாடு முழுவதும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டவர்களை ஒரு சிறப்பு தேர்வு உருவாக்கி அதில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மீதம் உள்ளவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் இவை அனைத்தும் லஞ்சம் வாங்கும் நீதிபதிகள் பெரும்பான்மையாக இருக்கும் போது இப்படி ஒரு முடிவே எடுக்க முடியுமா என்பது தெரியவில்லை.