வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உலகின் ஏழ்மையான நாடு கூட பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் தங்களுக்கு இடையூறாக உள்ளதாக வெளியேற்றினர் . அந்த ஒரு நிகழ்வை தமிழ்நாட்டு பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மறக்கக்கூடாது
முதலில் அணுவாயுதங்களை ஏவமாட்டோம் என்கிற முடிவை நாம் மறுபரிசீலனை செய்வதில் தவறில்லை.. காரணம் பாகிஸ்தான் தொடர்ந்து தனது அணுவாயுத பலத்தை மட்டுமே மையப்படுத்தி பேசி வருகிறது .... குரல் யாருடையது, அங்கேயுள்ள பிரதமரின் குரல் இல்லையே என்று இனியும் பார்ப்பது அறிவுடைமை ஆகாது .....
இந்தியாவுடன் டாரிஃப் பேச்சு வார்த்தை நடக்கும்.போதே பாகிஸ்தானுக்கு தண்ணீர் தரவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கபடும். பாகிஸ்தான் மக்கள் கெஞ்சியதால் மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் குடுத்தோம்னு சொல்லிடலாம். பாகிஸ்தானும் உதார் விட்டு காலரை தூக்கி விட்டுக்கொள்ளும். தனது ராஜதந்திர வெற்றின்னு ட்ரம்ப் சொல்லிக்குவார்.
ஊரு ரெண்டுபட்டா அப்பாவிக்கு கொண்டாட்டம்
நீ எல்லாம் என்னைக்கு தாய் நாட்டுக்கு விஸ்வாசமா இருந்திருக்க சொல்லு ... உன்னோட எண்ணமெல்லாம் பாக்கிஸ்தான் கிட்ட இந்தியா தோற்கணும் அதை வைத்து ராகுல் பப்புவை பிரதமர் ஆக்கணும் அதுதானே ராசா உன் எண்ணம் ... விளங்குவிய நீ ..ஒருவேளை மூர்க்கன் இருப்பே அதான் இந்த புலம்பல் இந்த 11 வருசமா
பாகிஸ்தானுக்கு நம் வெளியுறவுத் துறையின் பதில் மிகவும் மிதமானதாக உள்ளது..கடுமையான அதே சமயம் அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கும் எச்சரிக்கை அளிக்கும் விதமான பதிலை இந்தியா அறிவிக்க வேண்டும். நம் நாட்டின் அணு ஆயுத ஏவுகணைகள் அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டவையாக அவற்றைத் தயாரிக்க வேண்டும்.. பிறகு தான் அமெரிக்காவும் பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவைத் தாக்கும் எண்ணத்தைக் கைவிடும். எடுத்த எடுப்பிலேயே முதலில் அணு ஆயுதப் பிரயோகம் செய்வோம் என்றும் அறிவிக்க வேண்டும். பயன் படுத்தி நம் தேசத்தைப் பாதுகாப்பதற்காகவே அணு ஆயுதங்கள் உற்பது செய்யப் பட்டுள்ளன..பின் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பயன் படுத்துவோம் என்றும் அறிவிக்க வேண்டும். அப்போது தான் மேற்கூறிய மூன்று நாடுகளும் நம் இந்தியா மீது பயம் மற்றும் மரியாதை கொள்ளும். அணு ஆயுதப் பிரயோகத்தில் எந்த விதக் குழப்பமும் இல்லை என்பது நாம் இந்திய ராணுவத்திற்குப் புரியும்படி செய்ய வேண்டும். பிறகு சிந்து நதியின் மீது கட்டப்படும் ஆணை மீது கைவைக்க எந்தக் கொம்பனும் யோசிப்பான்.
சோத்து க்கே வழி இல்லை... இவன் பேச்சை பாக்கிஸ்தான் மக்கள் முதலில் ஏற்று கொள்ளட்டும்.... அப்புறம் மத்தவங்க
Pak army does not care about people s opinion and consent .They do not even care about Government s opinion and consent.