வாசகர்கள் கருத்துகள் ( 17 )
எவ்வளவு வெறியும் ஆற்றாமையும் விடியல் விசுவாச அடிவருடிகளிடம் வெளிப்படுகிறது??. புத்திக்கூர்மையோ, நேர்மையான எண்ணமோ இல்லாத இவர்கள் வெளிவரும் செய்திக்கு சம்பந்தமில்லாது பிரதமரை சம்பந்தப்படுத்தி விஷ கருத்து வாந்தி எடுப்பது கேவலம். இவர்கள் தூக்கிப் பிடிக்கும் விடியல் விஷம் நாட்டுக்கு கேடு
கருத்தை பல மூடர்களுக்கு தெரியும் மொழியில்கூறியுள்ளார் பூனையய கண்ணைமூடிக்கொண்டு உலகமே இருள் சூழ்ந்தது என்ற மனநோயாளிகளை திருத்த இந்தக்கருத்தை கூற வில்லை. சில மூடர்கள் சுய நலகுடுப கட்சிகளின் அடிமைகள் அடிமை தளையில் சிக்கிக்கொண்டு உலகம் உருண்டை லட்டும் உருண்டை என்று பினாத்துபவன் பின்னல் கைய கட்டி சேவகம் பண்ண 200 ஊபீஸ் போல உள்ளது களை அதாவது பூம் மாடு போல பற்றி நாம் யேன் கவலை பட வேண்டும். வயற்றிச்சல் கேசு. அமெரிக்காஅரசியலில் சில கேஆசுகளமுதிய நிலயில் இல்லது அந்த நிலைக்கு வெந்து சாம்பலாவுது.ஒருவர் தான் திருடிய மக்கள் கள்ள பணத்தை பதுக்க அரசு செலவில் ஊர் சுத்து கிரார்.அதைய பற்றி பேச்சை காணோமாம்.
மற்ற நாடுகளுக்கு போய் என்ன சாதித்தாரோ அதேதான்! காசுக்கு பிடித்த கேடு!
நீங்க ஜெர்மனி மற்றும் லண்டன் சென்றவரைப் பற்றி பேசுறீங்க .....
அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் நவரோ குறிப்பிட்ட இந்தியர்களிடம் இருந்து இந்திய மக்களை பிரதமரும் உள் துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் இணைந்து காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்
குடும்ப பிரச்சனையை தீர்க்கவே கொஞ்சம் டைம் தேவை இது நம் நாட்டு பிரச்சனை மட்டும் அல்ல இன்னும் இரண்டு நாடுகள் எடுக்க வேண்டிய முடிவு இது உலகத்திக்கே ஒரு மாற்றத்தை பொருளாதார அடிப்படையில் கொண்டு வரும் கொஞ்சம் பொறுங்க சார் நல்லதுக்காக முயற்சி செய்கிறார்கள் நல்லதே நடக்கட்டும் என்று எல்லாம் வல்லவனை வேண்டுவோம்
ஆறாவது முறையா சீனா சென்றுள்ளார் அதான் சாதனை.
என்ன... மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு மூன்று பக்கோடா கடைகளை திறந்து வைத்திருப்பார்...
மதம் மாறினால் இப்படித்தான் கருத்தை போடச் சொல்லும்...
சாராய கடையை விட பக்கோடா கடை சிறந்தது...
மாடல் லட்சணம் தெரிந்திருந்தும்.... வீம்புக்காக பிஜேபி யையும், பிரதமர் மோடியையும், நாட்டையும் காரணமே இல்லாமல் குறை சொல்வதும், கிண்டலடிப்பதும் உங்கள் கூட்டத்தின் தராதரத்தை உணர்த்துகிறது......
கடைசி வரை மோடி என்ன சாதித்தார் என்பதை சொல்லவே இல்லை
திராவிட ஞான சூன்யங்களுக்கு புரியாது
மோடி என்ன சாதித்தார் என்று முரசொலி படிக்கும் மிலேய்ச்சர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை...
ரிங் மாஸ்டர்? இந்த இரண்டு நாடுகளையும், குறிப்பாக சீனா, அமேரிக்கா இரண்டையும் பாகிஸ்தானிய பெரும்புள்ளிகள் பயன்படுத்தும் விதமும், அதனால் பாகிஸ்தானிய பொதுமக்கள் படும் துன்பமும் மிகப்பெரியவை, யாரு எக்கேடு கேட்டால் நமக்கென்ன என்று இருக்கும் சமீர் அஹமது போன்ற தலைவர்களை அங்கேயும் பார்க்க முடிகிறது
மொத்தத்தில் பெருசா ஒண்ணுமில்லே. இந்தியா ஏற்கனவே பிற நாடுகளிலிருந்துஇறக்குமதி செய்கிறது. அதிக ஏற்றுமதின்னா அது அமெரிக்காவுக்கு மட்டுமே. சீனாவும், ரஷியாவும் மேலும் அதிக பொருள்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும். விஸ்வகுருன்னு சொல்லி நாமளும் அமெரிக்கா மாதிரி டாரிஃப் விதிக்க வேண்டி வரும். அமெரிக்கா பாடம் கத்துக்கிடிச்சு. அடுத்து நாம்தான்.
இருக்கிற அறிவுக்கு டாஸ்மாக் மானேஜர் போஸ்ட் குடுக்கலாம்