வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்தியா பூரா தமிழ்நாட்டு மானம் போச்சு..தமிழகத்தை தலைகுனிய வைத்த மாடல்
போலி மருந்துகளையும், கலப்பட மருந்துகளையும் மற்றும் உணவில் கலப்படம் செய்பவர்களையும் தூக்கில் போட வேண்டும். தூக்கு தண்டனைத் தவிர வேறு தண்டனை இல்லை என்று அறிவிக்க வேண்டும். அதுவும் வாழ்த்துக்களை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும். மறுபரிசீலனை இல்லை என்று அறிவிக்க வேண்டும். பிறகு பாருங்கள் ஒருத்தன் தவறு செய்கிறானா என்று.
porampokugal
மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் தரக்கட்டுப்பாட்டை அலட்சியம் செய்யக்கூடாது. மூலப்பொருட்களின் தரத்தினை ஒவ்வொரு முறையும் 100% தரம் உறுதி செய்யப்பட வேண்டும். எந்த நாள் தரம் செய்யப்பட்டது, என்று ஆலையிலிருந்து அனுப்பப்பட்டது என்ற விபரங்கள் (BATCH NO ) பதிவு செய்யப்பட வேண்டும். மூலப்பொருள் தரம் அல்லது இருமல் மருந்தின் பார்முலா தவறோ என்ற சந்தேகமும் பொதுமக்கட்கு வருகின்றது. மற்ற நிறுவனங்களின் அலொபதி இருமல் மருந்தும் இப்படித்தான் இருக்குமோ என்ற பயத்தில் மருத்துவர்கள் தற்போது எதையுமே பரிந்துரைப்பதில்லை என்று டைம்ஸ் நாளிதழ் செய்தி வந்துள்ளது.
இந்த விஷயத்தில் தமிழகத்தைச் சார்ந்த அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் மீதும் தமிழக அரசின் மீதும் குற்றம் சுமத்தும் சங்கிகள் சம்பந்தப்பட்ட மற்றொரு குஜராத்தை சார்ந்த நிறுவனம் மற்றும் குஜராத் மாநில அரசு மீது குற்றம் சுமத்தாததற்கு அரசியல் மட்டுமே காரணம்!
இனிமே நம்பர் ஒன் முன்னேறிய மாடல் மாநிலம்ன்னு பேசினால் சிரிப்பார்கள் எந்த சாதாரண குஜராத்தியும் தமிழனை இழிவாகப் பேசுவதில்லை. ஆனால் இங்குள்ள திராவிஷ பதர்கள் அவர்களை வந்தேறி வடக்கன், கைநாட்டுன்னு கேவலமா பேசுகிறார்கள். நம்மிடமுள்ள தவறுகளை சரிசெய்ய மறுத்து மற்றவர்களை குறைகூறக்கூடாது.
லஞ்சம் வாங்கும் மனித மிருகங்கள் இருக்கும்போது எப்படி சாத்தியம்.
ஆக மொத்தம் விடியலின் உறக்கத்தால் தமிழக தயாரிப்பு மருந்துகளை இங்குள்ளவர்கள் கூட வாங்கத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தரம் என்பது தயாரிப்பின் முடிவில் ஆய்வு செய்து உறுதிப்படுத்துவது மட்டுமல்ல. மூலப் பொருட்கள்.பேக்கிங் அனைத்தின் தரமும் முன்கூட்டியே உறுதிப்படுத்தபட்டதா என்பதில்தான் உள்ளது. லைசென்ஸ் அளிக்கும் துறை இதற்குப் பொறுப்பல்ல. மாநில அரசு திடீர் சோதனை மூலம் அச்சத்தை ஏற்படுத்தி அமல்படுத்த வேண்டியுள்ளது. தயாரிப்பாளர்களின் மனசாட்சிதான் முக்கியம்.
இதை 15 ஆகஸ்ட் 1947 இருந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் என்ன நடவடிக்கை, இது இன்னும் 1000 ஆண்டு ஆனாலும் அரசாங்கத்தால் முடியாது... எவன் வீட்டிலும் இழவு விழுந்தாலும் சுடுகாட்டுக்கு வியாபாரம் தானே.
நிச்சயமாக அதுக்குதான் தமிழ்நாட்டில் அப்பா கூட்டம் டாஸ்மாக் பானத்தைத் தரமாக வழங்க அல்லும் பகலும் உழையோ உழை என்று உழைக்கிறார்கள்.