வாசகர்கள் கருத்துகள் ( 18 )
Blue color would calm a dog. Dog trainers use blue color to help dogs in distress. It will not repel dogs. On the contrary, smells like ammonia or garlic would repel because dogs have a keen sense of smell.
It is believed that Dogs are afraid of Blue colour. So, every house can keep a transparent water bottle containing Blue colored water in front of their house, which will drive away the stray dogs. Let us try.
ரேபிஸ் வாக்சின் தயாரிக்கும் கம்பெனிகளிடம் காசு வாங்கிக்கொண்டு இந்த போலி போராளிகள் கூவுகிறார்கள்
நாய்களை பிடித்து காடுகளில் விட்டுவிடுங்கள்
புறாக்கள் சென்னை மாநகரில் வருகிறதே.. பறவை காய்ச்சல் என அதை தடுக்க புறா பிடிப்பார்களா ? லஞ்சம் என அரசு வட்டாரத்தில் பரவலாக நோய் பரவுகிறதே.. அதை தடுக்க என்ன செய்ய போறாங்க.. சும்மா இருக்கிற நாயாய் இப்படி படுத்தலாமா என்று யாராவது கேட்டுகிட்டு வர போறாங்க.
ராகுல் பீகாரில் பாத யாத்திரை போகிறாராம்.
புடிச்சு நாகாலாந்து, மிசோரம் பக்கம் அனுப்புங்க. சீனா, கொரியா, வியட்நாம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுங்க.
மனிதரில் சில நல்லவர்களும் சில கெட்டவர்கள் இருப்பது போல நாய்களிலும் ஒன்று இரண்டு கடிக்கிற நாய் இருக்கலாம் தெரு நாய்கள் என்ற ஒன்றே இருக்கக்கூடாது என்பது ஒரு அஜெண்டா அதற்காக பல வருடங்களாக அவர்கள் செய்த பிரச்சாரத்தின் விளைவாகஇன்று நாய்கள் மேல் அனைத்து மக்களுக்கும் ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது.. ஒரு விஷயத்தை நமது மறந்துவிடக்கூடாது நமது பாரத தேசம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தெரு நாய்களோடு இணைந்து வாழும்பண்பாட்டு முறையை கொண்டது இன்னும் பெரும்பாலான மக்கள் நாய் என்று சொல்வதை விட காலபைரவர் என்றுதான் அழைத்து வருகிறார்கள். பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையும் சிறிது பார்க்க வேண்டும்.. கடந்த வியாழன் அன்று மோகன் பகவத் ஜிஅவர்கள் பேச்சையும்அனைவரும் கண்டிப்பாகபார்க்க வேண்டும்.
நாய்கடியை சாதாரணமாக எடுத்துக்கொண்டு நாய்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பாம்பு கடியையும் அதுபோல் எடுத்துக்கொள்வார்களா..?
சட்டமே அப்புறப்படுத்தி என்கிற வார்த்தைகளை தயவு செய்து உபயோகிக்காதீர்கள். அதன் முழு அர்த்தம் அதிகாரிகளுக்கு தெரிவதில்லை. செய்தி வந்தவுடன் நகர நாய்களை அதிகாரிகள் கிராமப்புறங்களில் ஆல் இல்லாத இடத்தில் இரவு நேரத்தில் விட்டுவிடுகிறார்கள் அப்புறப்படுத்தியாச்சு அந்த நாய்கள் ஒரு சில நாள் பசியோடு இருந்து விட்டு பிறகு ஆடுகளை பட்டியில் பிடித்து தின்கிறது காங்கேயத்தில் பல போராட்டம் நடத்தியாச்சு மந்திரி முத்துசாமி அவர்களுக்கும் தெரியும். மீண்டும் சட்டம் அப்புறப்படுத்தும் வார்த்தையை பயன்படுத்துகிறது. நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று சொல்லட்டும். சோறு போடா முடியாமல் காடுகளில் நாய்களை அதிகாரிகள் விட்டு விடுகிறார்கள்.