வாசகர்கள் கருத்துகள் ( 23 )
என்னாது ஜனநாயக ரீதியில் போட்டியா.... யாரை பலிக்கடாவாக தேர்ந்தெடுக்கலாம் என்ற கூட்டத்தில்... அத்தனை பேரும் எஸ்கேபாகி விட.... ஆந்திராவில் இருந்து ஒருவரை கொண்டு வந்து பலிக்கடாவாக்கி இருக்கிறார்கள்.... அவ்வளவு தான் !!!
காலையில் மனைவியுடன் பயங்கரமாக சண்டை போட்டு விட்டு வேலைக்கு செல்லும் கணவன் இரவு வீடு திரும்பும் போது மனைவியிடம் பல்லைக் காண்பித்து சமாதானம் ஆவது போல் தான் இதுவும்!
திரு ஸ்டாலின் தமிழர் என்பதால், 2026 தேர்தலில், அணைத்து கட்சிகளும் அவர் முதலீவர் ஆக, ஆதரிக்க வேண்டும்.
தமிழருக்கு திராவிடர் ஓட்டு இல்லை என்றால்..... திராவிடருக்கு தமிழர்கள் ஓட்டு இல்லை... இதை தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
திமுக தனது வசதிக்கு சித்தாந்தங்களை மாற்றிக்கொள்ளும் அமைப்பு . அவர்களுக்கு ஆர் எஸ் எஸ் போன்ற கட்டுக்கோப்பான அமைப்பை பிடிக்காது . அவர்களின் ராமசாமியிசம் அப்படித்தான் . அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக அறிவித்து ஆதரவு கேட்டார்கள் கருணாநிதியிடம் . மறுத்துவிட்டார் .தமிழுக்கு ,தமிழருக்கு துரோகம் செய்வது அவர்களுக்கு கைவந்த கலை . இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க நக்கீரன் கோபால் கொடுத்த துப்பை அப்படியே காங்கிரஸ் அரசிடம் வழங்கி, இவர் இரண்டுமணிநேரம் உண்ணாவிரத நாடகம் நடத்திய அன்பர்கள் . என்றாலும் எல்லாம் தெரிந்தும் தமிழக மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்று சொன்னால் தமிழர்கள் எங்கு இருக்கிறார்கள் ? கருணாநிதி சொன்னதுபோல்" தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்தான்" .
அவர் அப்பதவியில் தமிழ்நாடு தேர்தல் முடியும்வரை மட்டுமே இருப்பார்.
தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை
ஆனால் எங்கள் திராவிட மாடலின் பெருமைகள் வேற லெவல். டாஸ்மாக்கில் எவ்வளோ நிதி வந்தது ? எத்தனை கொலை கொள்ளை பாலியல் சம்பவங்கள் ..?
தமிழர்களுக்கு பெருமை, ஆனால் திராவிடர்களுக்கு ? தமிழர் அல்லாதார் திராவிடர்கள்தானே. பெரிய பதவிகளுக்கு கருணாநிதி குடும்பத்தினர்தான் வர முடியும். மற்றவர்களுக்கு அனுமதியில்லை. அதனால்தான், அப்துல்கலாம், மூப்பனார் போன்றவர்களை பெரிய பதவிகளுக்கு வர கருணாநிதி குடும்பம் அனுமதிக்க வில்லை.
இந்திய தேசத்தின் பெருமைமிகு பதவி ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி... இந்திய நடையூரை சட்டம் சொல்வது சரி. ஆயினும் முன்னாள் ஜனாதிபதி வெங்கடராமன் பின்பு தமிழர் எவரும் டெல்லியில் மிக பெரிய பதவியை வகிக்கவில்லை வணக்கத்திற்குரிய கோவையை சார்ந்த திரு ராதாகிருஷ்ணன் அவர்களை முன் நிறுத்தியதால் தமிழர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு பெருமிதம் கொள்ளவேண்டும். என்னயெனில் இந்திய ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு நமது தமிழருக்கு உண்டு . தமிழக பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஒரு தமிழருக்கு வாக்குகளை செலுத்தி தமிழனின் பெருமையை நிலைநிறுத்தவேண்டும்
10 பைசாக்கு பிரியோஜனமில்லாத பதவி இதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது...
தரை லோக்கல இல்லை லண்டனா
இப்ப பத்து பைசா இருக்கா ஏன் இந்த பழைய பல்லவியை பாடிட்டு இருக்கீங்க ஒரு தமிழன் துணை ஜனாதிபதி ஆவது உங்களுக்கு என்ன வயிற்று எரிச்சல்
அப்போ எதுக்கு உங்கள் இண்டி கூட்டணி சார்பில்.... ஒரு ஆளை பிடித்து வந்து பலிக்கடாவாக ஆக்கி இருக்கிறீர்கள் ???