உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் கவுரவ நீதிபதி நியமனம் ; தமிழ் அமைப்புக்கள் வாழ்த்து

வளர் தமி்ழ் இயக்கத்தின் மேனாள் தலைவரும் - சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகப் பதிவாளரும் - லிட்டில் இந்தியா மரபுடைமை நிலைய முன்னோடித் தலைவரும் வழிகாட்டியுமான ஆர். ராஜாராம் சிங்கப்பூர் அதிபரால் மீண்டும் கவுரவ நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் வாழ்த்தி வரவேற்றுள்ளனர்.--- சிங்கப்பூரில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்