உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணையும் சரத்குமார், தேவயானி

மீண்டும் இணையும் சரத்குமார், தேவயானி


1997ம் ஆண்டு வெளியான 'சூர்யவம்சம்' படத்தில் சரத்குமாரும், தேவயானியும் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படத்தை விக்ரமன் இயக்கி இருந்தார். படமும் பெரிய வெற்றிப்பெற்றது. தற்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இதில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். இது அவருக்கு 40வது படமாகும். இதில் நாயகிகளாக மீதா ரகுநாத், சைத்ரா அச்சார் ஆகியோர் நடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !