வாசகர்கள் கருத்துகள் (6)
மன்னிப்பு எங்க
இந்த தெரு நாய்கள் குறிப்பாக சிறுவர்களைத்தான் குறி வைக்கிறது சிறார்கள் இதனை பார்த்து பயந்து ஓட அதுங்க தொரத்துதுங்க இதனை நான் அடிக்கடி சென்னை சைதாபேட்டைலி பார்க்கிறேன் நானே சில சிறுவர்களை துரத்தும் நாய்களை விரட்டி உள்ளேன் கண்டிப்பா இந்த தெரு நாய்களை பிடித்து அதற்கான காப்பகங்களில் அடைக்க வேண்டும்
நாய் பிரியர்களை நல்ல மனநல மருத்துவர்களிடம் கூட்டிச்செல்ல வேண்டும் பித்து பிடித்தவர் போல் பேசுகிறார்கள் - சிறு குழந்தைகள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என்று எவ்வளவோ பேர் இறந்திருக்கிறார்கள் என சொன்னபிறகும் அது அவர்கள் தப்பு என்று வாதிடுகிறார்கள் இவர்களை என்ன செய்வது?
நாய்களைவிட கட்டுப்பாடு, விதி முறை பின்பற்றாமல் எட்படும் விபத்துகளும், மரணங்கழும் பல நூறு மடங்கு அதிகம்,
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த விஷயம் கார சாரமாக விவாதிக்கப்பட்டது. மிருக ஆர்வலர்கள் எவருக்கும் மனிதர்களின் உயிர்களைப்பற்றி எள்ளளவும் கவலை இல்லை. அவர்களுக்கு வேண்டியது அவர்களின் செல்லப் பிராணிகளுக்கு வித விதமாக அலங்காரம் செய்து அவர்களின் வாகனங்களின் அழைத்துச்சென்று டாம்பீகத்தை வெளிப்படுத்தி மக்களின் கவனைத்தை ஈர்க்க வேண்டியது. பெருகும் நாய்கள் தொந்திரவு தீவிரமடைந்து மக்களின் உயிருக்கே உலை வைக்கும் நிலையில் இதனை ஒரு அவசரகால விஷயமாக எடுத்து அனைத்து மாநில மத்திய அரசு துறைகளும் நடவடிக்கை உடனடியாக எடுக்கவேண்டும்.
மனிதன் பூமி எல்லாம் விசம் பரப்பி விட்டுட்டன் அத நாள் மனிதன் எல்லாம் கொலை பன்னி விடாலமா