வாசகர்கள் கருத்துகள் (2)
இதற்கு காரணம் என்ன என்று யோசித்து பாருங்க. தமிழ் படங்களில் வரும் அரசியல் தலையீடு, ஜாதி, மத காட்சிகள், ஜாதி டைரக்டர்கள் எடுக்கும் கேவலமான படங்கள் தான். தமிழக ரசிகர்கள் தானாக வேற்று மொழி படங்களுக்கு மாறி விட்டனர்.
ஆம் தமிழ் நாட்டுல ஒதுக்கப்பட்டோம்னு சொல்லி கேவலமா இல்லாத ஜாதி கொடுமையை பத்தி பேசி படம் எடுப்பானுங்க, இவனுங்கள ஒதுக்கி இருந்தா இப்படி படம் எடுப்பானுங்கலா ஆனா இவனுங்கதான் பெர்முடாஸ் போட்டுட்டு விலை உயர்ந்த கார்லா பவனி வரானுங்க என்னிக்கு இந்த டூயட் கேவலமான லவ் கனவு songs இல்லாமல் கதையை விறுவிறுப்பான எடுக்கறானுங்களோ அப்போதான் தமிழ் படங்கள் உருப்படும்