உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் பூமரம்

கிறிஸ்துமஸ் பூமரம்

ஸ்வீடன் நாட்டில் மக்கள் கிறிஸ்துமஸ் மரங்களை நடும்போது பச்சை இலைகளைப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில், அந்நாட்டில் யாராவது இறந்தால் பச்சை மரங்களை சமாதி அருகில் நடுவது உண்டு. இறப்பின் சின்னமாக பச்சை மரம் இருப்பதால், கிறிஸ்துமஸ் மரங்களுக்கு பூக்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !