பெரிய கோயிலில் அபூர்வ தரிசனம்!
ADDED :2106 days ago
தஞ்சை பெரிய கோயிலில் கருவூரர் சன்னதிக்கு அருகிலுள்ள பெரிய மரத்தில் மரப்பல் லிகள் உள்ளன. சித்தர்களே இங்கு மரப்பல்லிகளாக இருப்பதாக ஐதிகம். இவர்களின் தரிசனம் அபூர்வமாகவே கிட்டும்!