உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசிக்குப் போனவர்கள் ராமேஸ்வரம் செல்லணுமா?

காசிக்குப் போனவர்கள் ராமேஸ்வரம் செல்லணுமா?

காசியில் இருந்து கங்கை தீர்த்தம் கொண்டு வந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அப்போது தான் யாத்திரை முழுமை பெறும். இந்த புனித யாத்திரை நம் நாட்டின் புனித அடையாளமும் கூட.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !