அரண்டவன் கண்ணுக்கு...
ADDED :2239 days ago
சீதையைக் கடத்திய ராவணனுக்கு, அவனது தம்பி விபீஷணன் புத்திமதி கூறினான். ஆனால் ராவணன் ஏற்கவில்லை. இதனால் வருந்திய விபீஷணன் கதாயுதத்தை ஏந்தியபடி நான்கு ராட்சதர்களுடன் ராமனைக் காண புறப்பட்டான்.