உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளை விட அவரது திருநாமத்திற்கு முக்கியத்துவம் ஏன்?

கடவுளை விட அவரது திருநாமத்திற்கு முக்கியத்துவம் ஏன்?

கலியுகத்தில் கடவுளை நேரில் காணும் ஆற்றல் நம் கண்களுக்கு கிடையாது. அவரது திருநாமத்தை ஜபிக்கும் ஆற்றல்  நாக்கிற்கு உள்ளது. நம் அளவில் எது முடியுமோ அது சிறப்பானது தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !