உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவையாறு தலத்தில் சிவனுக்கு வடைமாலை!

திருவையாறு தலத்தில் சிவனுக்கு வடைமாலை!

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவார்கள். ஆனால் ஈசுவரனுக்கு ஒரு கோயிலில் வடைமாலை சாத்துகிறார்கள். திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாத்தும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சிலசமயங்களில் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவதுண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !