உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி முருகன் ஆவணி கிருத்திகை வழிபாடு: நேரலையில் பக்தர்கள் தரிசனம்

வடபழனி முருகன் ஆவணி கிருத்திகை வழிபாடு: நேரலையில் பக்தர்கள் தரிசனம்

சென்னை : சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நீண்ட வரிசையில்  காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  ஆவணி கிருத்திகை விழா மாலை 5 முதல் தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !