உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ராட்சம் அணிந்தால் திருமணம் தாமதம் ஆகிறதே...

ருத்ராட்சம் அணிந்தால் திருமணம் தாமதம் ஆகிறதே...

இருக்காது. நல்ல கணவரை அடைவதற்காக விரதமிருக்கும் பெண்கள் சிவபெருமானிடம் திருநீறு, ருத்ராட்சம் அணியும் பக்தர்களை வேண்டுவர். அதனால் விரைவில் திருமணம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !