உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிகாலையில் கோயில் தரிசனம் சிறப்பு ஏன்?

அதிகாலையில் கோயில் தரிசனம் சிறப்பு ஏன்?

தெளிவான சிந்தனை, ஒருமித்த மனம் வழிபாட்டுக்கு அவசியம். அதிகாலையில் (4:30 – 6:00 மணி) இந்த பண்புகள் நம் அனைவருக்கும் இயல்பாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு. 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !