உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எலுமிச்சம்பழத்தை வெட்டி குங்குமம் தடவி நாலாபுறமும் போடுவது ஏன்?

எலுமிச்சம்பழத்தை வெட்டி குங்குமம் தடவி நாலாபுறமும் போடுவது ஏன்?

கண்ணேறு படாமல் இருப்பதற்காக இப்படி செய்வர். வீட்டு வாசலில் எலுமிச்சம்பழத்தை கருப்பு கயிற்றில் கட்டி தொங்க விடுவதும் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !