சேந்திரகிள்ளை சிவன் கோயிலில் லட்ச தீப திருவிழா
ADDED :1739 days ago
கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சேந்திரகிள்ளை சிவன் கோயிலில் பவள விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு லட்ச தீப திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர்.