உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி கொடியேற்றம்

உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி கொடியேற்றம்

உடுமலை : பங்குனி மாத திருவிழாவையொட்டி உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடந்தது. திருவிழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !