உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புராணங்களில் இருப்பது என்ன?

புராணங்களில் இருப்பது என்ன?


வேத வியாசர் தெய்வங்களின் வரலாற்றை தொகுத்து 18 புராணங்களாக எழுதினார்.   
விஷ்ணு புராணம் - திருமாலின் வரலாறு
பாகவதம் - கண்ணனின் வரலாறு
நாரத புராணம் - நாரதர் வரலாறு
கருட புராணம் - இறப்புக்குப் பின்னர் உயிர்களின் நிலை
பத்ம புராணம் - காயத்ரி வரலாறு, கற்பின் சிறப்பு
வராக புராணம் - திருமாலின் மகிமை, அன்னதானத்தின் சிறப்பு
பிரம்ம புராணம்- பிரம்மாவின் வரலாறு
பிரம்மாண்ட புராணம்- பிரம்மாவால் படைக்கப்பட்ட அதிசயங்கள் பற்றிய தொகுப்பு
பிரம்ம வைவர்த்த புராணம் - கிருஷ்ணரை படைப்புக் கடவுளாகச் சொல்லும் நுால்
பவிஷ்ய புராணம்- கலியுகத்தில் நடக்கும் சம்பவங்கள், கல்கி அவதாரம் பற்றிய முன்னறிவிப்பு
வாமன புராணம்- வாமன மூர்த்தியின் வரலாறு
சிவ மகாபுராணம்- சிவபெருமானின் வரலாறு
லிங்க புராணம்- லிங்க வழிபாட்டு முறை, திருநீற்றின் மகிமை
கந்த புராணம் - முருகன் வரலாறு
மார்க்கண்டேய புராணம் - அத்திரி முனிவர், அனுசூயா வரலாறு, ஜைமினி முனிவருக்கு மார்க்கண்டேயர் சொல்லிய கதை
அக்னி புராணம் - அக்னி பகவான் வரலாறு
மச்ச புராணம் - விரதம், தானம், முன்னோர் வழிபாடு பற்றிய தொகுப்பு
கூர்ம புராணம்- கூர்மாவதார(ஆமை) வரலாறு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !