உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு

அருணாசலேஸ்வரர் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்,  சித்திரை வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. உற்சவ நிறைவு நாளில் நேற்று  ராஜகோபுரம் அருகே சூலம் ரூபத்தில்,  அண்ணாமலையாருக்கு  தீர்த்தவாரியில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !