உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றோர் சிரார்த்தத்தை மகன்கள் சேர்ந்தே தான் செய்ய வேண்டுமா?

பெற்றோர் சிரார்த்தத்தை மகன்கள் சேர்ந்தே தான் செய்ய வேண்டுமா?


சேர்ந்து செய்வது பெற்றோரை திருப்திபடுத்தும். சகோதரர்களின் ஒற்றுமை கூடும். வெவ்வேறு  ஊர் அல்லது நாடுகளில் இருந்தால் தனித்தனியாக செய்யுங்கள். இதைக் காரணமாக்கி பிரிவினையை வளர்க்க வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !