உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனதில் விரக்தி எண்ணம் உண்டாகாமல் இருக்க பரிகாரம்!

மனதில் விரக்தி எண்ணம் உண்டாகாமல் இருக்க பரிகாரம்!


எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டால் விரக்தி உண்டாகாது.  நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்ற உண்மையை உணர்ந்தால், நிம்மதிக்கு எப்போதும் குறை இருக்காது. திங்கள் அல்லது பவுர்ணமியன்று விரதமிருந்து அம்மன் சன்னிதியில்  தீபமேற்றி வழிபடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !