உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

கோவை : கொரோனா இரண்டாவது அலை காரணமாக இருந்து வந்த முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கோயில்களில் பக்தர்களுக்கு தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !