உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குதிரை சிலைக்கு பல ஆயிரக்கணக்கான காகிதப்பூ மாலைகள் நேர்த்திகடன்

குதிரை சிலைக்கு பல ஆயிரக்கணக்கான காகிதப்பூ மாலைகள் நேர்த்திகடன்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை  முன்னிட்டு குதிரை சிலைக்கு பல ஆயிரக்கணக்கான காகிதப்பூ மாலைகள் நேர்த்திகடனாக பக்தர்கள் அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !