குதிரை சிலைக்கு பல ஆயிரக்கணக்கான காகிதப்பூ மாலைகள் நேர்த்திகடன்
ADDED :1362 days ago
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு குதிரை சிலைக்கு பல ஆயிரக்கணக்கான காகிதப்பூ மாலைகள் நேர்த்திகடனாக பக்தர்கள் அணிவித்தனர்.