உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டுரங்கன் சுவாமிக்கு சிறப்பு பஜனை

பாண்டுரங்கன் சுவாமிக்கு சிறப்பு பஜனை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு விட்டல் விகாரில் உலக பொதுநலன் கருதி சம்பிரதாய பஜனை நடந்தது. இதை முன்னிட்டு ருக்மணி, பாண்டுரங்கன் சுவாமிக்கு கல்யாண மகா உற்ஸவமும், ஆஞ்சநேய உற்ஸவமும் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மாருதி பக்த சபாவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !