கடவுளைக் கண்ணால் காண முடியவில்லையே ஏன்?
ADDED :1333 days ago
இன்பம், துன்பம், பசி, தாகம் போல உணர்வால் அறியப்பட வேண்டியவர் கடவுள். அதனால் கண்களால் அவரைக் காண முடியாது.