புண்ணியதானம் என்றால் என்ன?
ADDED :1286 days ago
தீட்டு கழிந்தபின் வீடு துாய்மை பெற, புரோகிதர் மூலம் கலச பூஜை செய்வதை புண்யாக வாசனம் என்பர். தற்போது இது புண்ணிய தானமாக மாறி விட்டது.