அரிவாள் நேர்த்திக் கடன்!
ADDED :1269 days ago
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே முத்துலாபுரத்தில் அமைந்துள்ளது கோட்டை கருப்புசாமி கோயில் ஆண்டுதோறும் தை மாதம் இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அரிவாள்களை காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.