உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் நமசிவாய மந்திரம் எழுதிய நோட்டுக்களை என்ன செய்யலாம்?

ஓம் நமசிவாய மந்திரம் எழுதிய நோட்டுக்களை என்ன செய்யலாம்?


வீட்டு பூஜைஅறையில் தனி அலமாரி வைத்து சேகரிக்கலாம். லட்ச பஞ்சாட்சரம், கோடி பஞ்சாட்சரம் என சேகரித்து வைத்து அதற்குப் பூஜை செய்வதும் வழக்கில் உள்ள விஷயம் தான். கோயில்களிலும் சிலர் கொடுத்து விடுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !