உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்தமடை கோயிலில் 10ம் தேதி புஷ்பாஞ்சலி

பத்தமடை கோயிலில் 10ம் தேதி புஷ்பாஞ்சலி

வீரவநல்லூர் : பத்தமடை வில்வநாதசுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை புஷ்பாஞ்சலி திருவிழா வரும் 10ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை யாகசாலை பூஜை, விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. இரவு 7 மணி முதல் மாதர்களின்  447வது திருவிளக்கு வழிபாடும், இரவு 8 மணி முதல் ஆறுமுக அர்ச்சனை, தொடர்ந்து பலவண்ண நறுமண மலர்களால்  புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கார்த்திகை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !