உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்

திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்

திருமங்கலம்: திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவிலில் 13 நாட்கள் வைகாசி திருவிழா நடைபெறும். இதன் ஒரு பகுதியாக நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர். திருமங்கலம் பெரியகடைவீதி, உசிலம்பட்டி ரோடு வழியாக சென்ற முளைப்பாரி ஊர்வலம் குண்டாற்றில் கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !