உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு ஊனமுற்றோருக்காக 5 சக்கர நாற்காலி நன்கொடை

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு ஊனமுற்றோருக்காக 5 சக்கர நாற்காலி நன்கொடை

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பலஞ்ஜெரி பவுண்டேசன் சார்பில் திருக்கோயிலுக்கு வரும்  வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் பயன்பெறும் வகையில் 5 சக்கர நாற்காலிகளை  இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து அவர்களிடம் வழங்கினார்கள், இந்த சக்கர நாற்காலிகளை பயன்படுத்த விரும்பும் பக்தர்கள் ஸ்ரீரெங்கவிலாச மண்டபம் அருகில் உள்ள தகவல் மையத்தில் உள்ள பதிவு ஏட்டில்  கையொப்பம்மிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !