உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிழா நேரத்தில் சன்னதி தெருவில் இறப்பு நேர்ந்தாலும் வீதியுலா நடத்துகிறதே...

திருவிழா நேரத்தில் சன்னதி தெருவில் இறப்பு நேர்ந்தாலும் வீதியுலா நடத்துகிறதே...


திருவிழாவின் அடையாளமாக கோயிலில் கொடியேற்றுவர் அல்லது காப்பு கட்டுவர். இதன்பின் எந்த தீட்டு தோஷமும் உண்டாகாது என்பதால் சன்னதி தெருவில் இறப்பு நேர்ந்தாலும் சுவாமி வீதியுலா செல்ல தடையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !