உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம்

அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம்

சேலம்: சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது. நடந்து வரும் திருப்பவித்ர உற்சவத்தையொட்டி, நேற்று ஸ்ரீ தேவி, பூதேவியர்களுடன் ‘வைரமுடி’ சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சவுந்தரராஜர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !