உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு

தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு

மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலில் மாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !