உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோயிலில் நாமசங்கீர்த்தனை

உலகளந்த பெருமாள் கோயிலில் நாமசங்கீர்த்தனை

கோவை: சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் கோவில் புரட்டாசி மாதம் 4-ம் சனிக்கிழமையை முன்னிட்டு அக்ரஹாரம்சமாராதனை கமிட்டி சார்பில் சிங்கை முரளி பாகவதர் நாமசங்கீர்த்தனை நடந்தது. இதில் பெரும்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !